Moving Image

Wednesday, March 10, 2021

எளிதாக பிறவா பெருநிலை அடைய வேண்டுமா?

 



மாணிக்கவாசகர் அன்றே கூறிய சத்திய நிகழ்வு ….

வானவூர் கொள்வோம் நாம் மாயப்படை வாராமே!

46 - திருப்படையெழுச்சி

ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்

மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்

ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள

வானஊர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே 

தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்

ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள்

திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள்

அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. ⁠ .

மாதந்தோறும் பௌர்ணமியில் முக்தி எனும் ஆத்மவிடுதலை சித்தர்கள், ரிசிகள் புடைசூழ குருவின் திருவருளால் ஆதிசக்தி தேவி நமை ஈசனுடன் மிக எளிதாக சேர்ப்பித்து மண்ணில் நல் வித்துக்களாய் வாழ அருள்புரிகின்றார்! வாரீர் பாண்டிச்சேரி ஞானாலயத்திற்கு!

மந்திர தீட்சை வழங்கி பிறவாப் பெரு நிலை அடையச் செய்து உள் உணரும் மார்க்கம் போதிக்கும் ஞானாலயத்திற்கு வாரீர்! பதிவு செய்ய அழைப்பீர்  89405 96665 மேலும் தகவலுக்கு https://enlightenedbeings.org முகவரி: ஞானாலயம், 27, ஜீவா தெரு, முத்திரையர் பாளையம், பாண்டிச்சேரி


எமது ஆத்ம் விடுதலை நிகழ்வு பற்றி அறிய https://docs.google.com/document/d/1WDCMTdEOxX4QeNGrjgIX4MHAI1cUEXGyFPbWsN7nJx0/edit